உடுமலையில் நடைபெற்ற காயகல்ப பயிற்சி

உடல்நலம் சீரடைய, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல் புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க காயகல்ப பயிற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அறிவு திருக்கோவிலில் காயகல்ப பயிற்சி நடைபெற்றது.

உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க உதவும் பயிற்சி.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிபாளையம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் காயகல்ப பயிற்சி பேராசிரியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி மேற்கொண்டால் உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குணமடையும், மாணவப் பருவத்தில் நினைவாற்றல் பெருகும் ஒழுக்கம் கடமை உணர்வு ஓங்கும் என்று பயிற்சி முகாமில் ராஜன் தெரிவித்தார்

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...