உடல்நலம் சீரடைய, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல் புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க காயகல்ப பயிற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அறிவு திருக்கோவிலில் காயகல்ப பயிற்சி நடைபெற்றது.
உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க உதவும் பயிற்சி.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிபாளையம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் காயகல்ப பயிற்சி பேராசிரியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி மேற்கொண்டால் உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குணமடையும், மாணவப் பருவத்தில் நினைவாற்றல் பெருகும் ஒழுக்கம் கடமை உணர்வு ஓங்கும் என்று பயிற்சி முகாமில் ராஜன் தெரிவித்தார்
உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க உதவும் பயிற்சி.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிபாளையம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் காயகல்ப பயிற்சி பேராசிரியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி மேற்கொண்டால் உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குணமடையும், மாணவப் பருவத்தில் நினைவாற்றல் பெருகும் ஒழுக்கம் கடமை உணர்வு ஓங்கும் என்று பயிற்சி முகாமில் ராஜன் தெரிவித்தார்