கோவையில் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு - 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு

விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேரூரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன.


கோவை: உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது.



விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடந்த இந்த மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல். முருகன் ஆரம்பித்து வைத்தார்.



அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உலகளவிலிருந்து மருத்துவர்கள் இந்த கேஸ்ட்ரோ மாநாட்டிலெ பங்குபெற்றனர். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேருரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் போன்றவற்றை விவாதிக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் இருந்து கேஸ்ட்ரோ பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச மருத்துவர்கள் புதிய கருவிகள் , செயல் விளக்கங்கள் பற்றிய விரிவுரை மற்றும் விளக்க முறை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் இரண்டு பகுதிகளாக கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் தேவையான செரிமான கோளாறுகள் விவாதித்தனர். இந்த மாநாட்டில் தலை சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...