திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சியை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.
திருப்பூர்: ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண இலவச தையல் பயிற்சி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் துவக்கப்பட்டது.

கமலம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா, இன்னர் வீல் சங்கத்தலைவர் பொன்மணி கணேஷ், ஜிவிஜி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கற்பகவல்லி, சத்யம் பாபு மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ் பாலமுருகன் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண இலவச தையல் பயிற்சி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் துவக்கப்பட்டது.
கமலம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா, இன்னர் வீல் சங்கத்தலைவர் பொன்மணி கணேஷ், ஜிவிஜி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கற்பகவல்லி, சத்யம் பாபு மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ் பாலமுருகன் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.