திருப்பூர் அரசுப்பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் - மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அரசு பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.



ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில் ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையிலான எளிய மருந்துகளை மாணவிகளுக்கு மருத்துவர்கள் வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...