திருப்பூர் அரசுப்பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் - மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அரசு பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.



ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில் ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையிலான எளிய மருந்துகளை மாணவிகளுக்கு மருத்துவர்கள் வழங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...