அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகரம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி அர்ஜுனன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



உடுமலை நகரச் செயலாளர் ஹக்கீம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் வி ஆர் வேலுச்சாமி, செல்வராஜ் கர்ணசேகரன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் காளிமுத்து வெங்கடுபதி ஐடி வின் ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் துணைத்தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...