திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகரம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி அர்ஜுனன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உடுமலை நகரச் செயலாளர் ஹக்கீம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் வி ஆர் வேலுச்சாமி, செல்வராஜ் கர்ணசேகரன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் காளிமுத்து வெங்கடுபதி ஐடி வின் ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் துணைத்தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகரம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி அர்ஜுனன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலை நகரச் செயலாளர் ஹக்கீம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் வி ஆர் வேலுச்சாமி, செல்வராஜ் கர்ணசேகரன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் காளிமுத்து வெங்கடுபதி ஐடி வின் ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் துணைத்தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.