கோவையில் தெருவிளக்குகளை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் வந்துள்ளது. இதனையடுத்து, ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி - மேற்கு மண்டலம் வார்டு எண் 38 -க்குட்பட்ட குகன் கார்டன் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 5 நாட்கள் எரிவதாக அப்பகுதி பொதுமக்களிடமியிருந்து Whatsapp வாயிலாக (06.11.2023)அன்று புகார் பெறபட்டுள்ளது.

மேலும் வார்டு எண் 40 -க்குட்பட்ட அண்ணா நகர் 5வது வீதிப் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் செய்தி (06.11.2023) அன்று வந்துள்ளது.

ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்க ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...