தாராபுரம் அரசுக் கலைக்கல்லூரியில் ஓவியப் போட்டிகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

100 சதவீதம் ஓட்டுப்பதிவை குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர். இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா முதலிடம் பிடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு போஸ்டர் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது.

அந்த வகையில் வரும் 2024 ஜனவரி ஒன்றாம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் கறுக்க முறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 100% ஓட்டுப்பதிவு சிதறிக்கும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளில் 25 கல்லூரிகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது அந்த வகையில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த அக்டோபர் மாதம் மாணவ மாணவிகள் 100% ஓட்டுப்பதிவை குறித்தும் வகையில் போட்டி நடைபெற்றது இந்த மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர்.

போட்டியில் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா செல்வி முதல் இடமும் இளம் அறிவியல் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் குடியரசு இரண்டாம் இடமும் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி குழலி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 550 இரண்டாம் பரிசாக 300 3ஆம் பரிசாக 100-ம் வழங்கப்பட்டது தாராபுரம் தேர்தல் தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் கல்லூரி முதல்வர் பத்மாவதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...