குடும்ப அட்டை வழங்கக்கோரி கோவையில் வசித்து வரும் வட மாநில மக்கள் ஆட்சியரிடம் மனு

குழந்தைகளின் பள்ளிப்படிப்பிற்கு குடும்ப அட்டை தேவைப்படுவதாகவும், அது இல்லாமல் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறி கோவை போத்தனுர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்துவரும் நாங்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். 30 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்துவரும் எங்களுக்கு ஆதர் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அவை எங்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்க  மட்டுமே  பயன்படுகிறது.

அனால், எங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குடும்ப அட்டை தேவைப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், வாடகை வீடு மற்றும் சாலையோரம் வசித்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...