தீபாவளியை முன்னிட்டு உடுமலை அமராவதி அணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தீபாவளியை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள், அமராவதி முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில்தீபாவளி முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு குவிந்தனர்.



மேலும், அமராவதி அணை பகுதியில் படகு சவாரி அதிக ஆர்வம் காட்டி நீண்ட நேரம் காத்திருந்து பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்தனர்.



மேலும், அருகில் உள்ள அமராவதி முதலைப்பண்ணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட முதலைகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கூறினர்.



இதற்கிடையில் முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...