விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் ஆகியோர் பங்கேற்று கருத்துகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் சட்ட பணிகள் ஆணை குழு மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் CSW பவுண்டேஷன் இணைந்து சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி ஒக்கிலியார் காலனி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் ஜோதி மணி சி எஸ் டபிள்யூ ஃபவுண்டேஷன் செயலாளர்கள் ஹரிஷ் குமார் பங்கேற்றனர்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் CSW பவுண்டேஷன் இணைந்து சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி ஒக்கிலியார் காலனி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் ஜோதி மணி சி எஸ் டபிள்யூ ஃபவுண்டேஷன் செயலாளர்கள் ஹரிஷ் குமார் பங்கேற்றனர்.