மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கேக் வெட்டி கொண்டாட்டம்

குழந்தைகள் நாளையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டு கேக் வெட்டி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவ மாணவியருக்கு குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் இராமே கவுண்டன்புதூர் அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நமச்சிவாயன் தலைமை தாங்கினார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பிற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.



மேலும் மாணவ மாணவியர்கள் குழந்தைகள் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர் இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...