தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினம் கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை சார்பாக இன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் நவீன், வட்டக்கிளை இணை செயலாளர் பிரேமலதா ஆகியோர் கொடியினை ஏற்றினர்.



தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு சங்கத்தின் கோட்ட தலைவர் பீட்டர், தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் பால ராஜசேகர், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...