தாராபுரத்தில் குழந்தைகள் தின விழா - இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: தேசிய குழந்தைகள் நாளையொட்டி தாராபுரம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர்களோடு சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நவம்பர் 14ஆம் தேதி அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாபு கண்ணன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர் அவர்களுடன் சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



அப்போது மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது நகராட்சி உறுப்பினர்கள் மொரட்டாண்டி சாந்தி இளங்கோ முத்துலட்சுமி பழனிச்சாமி உசாநா பானு ஸ்டேட் பரீத் தேவி அபிராமி கல்பனா திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் முருகேசன் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...