திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திருப்பூர்: தேசிய குழந்தைகள் நாளையொட்டி தாராபுரம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர்களோடு சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நவம்பர் 14ஆம் தேதி அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாபு கண்ணன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர் அவர்களுடன் சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.

அப்போது மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது நகராட்சி உறுப்பினர்கள் மொரட்டாண்டி சாந்தி இளங்கோ முத்துலட்சுமி பழனிச்சாமி உசாநா பானு ஸ்டேட் பரீத் தேவி அபிராமி கல்பனா திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் முருகேசன் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நவம்பர் 14ஆம் தேதி அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாபு கண்ணன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர் அவர்களுடன் சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.
அப்போது மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது நகராட்சி உறுப்பினர்கள் மொரட்டாண்டி சாந்தி இளங்கோ முத்துலட்சுமி பழனிச்சாமி உசாநா பானு ஸ்டேட் பரீத் தேவி அபிராமி கல்பனா திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் முருகேசன் கலந்து கொண்டனர்.