இந்தியாவின் எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்-க்கு தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகை தயாரிப்பு ஜுவல்லரி என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசன், எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

எம்ரால்ட் ஜுவல்லரியானது இந்தியா முழுவதும் 4 ஆயிரம் பணியாளர்களைக்கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்டவற்றில் ஆபரணங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசனிடமிருந்து எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

எம்ரால்ட் ஜுவல்லரியானது இந்தியா முழுவதும் 4 ஆயிரம் பணியாளர்களைக்கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்டவற்றில் ஆபரணங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசனிடமிருந்து எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார்.