'இந்தியாவின் மிகப்பெரிய தங்க ஜுவல்லரி' என்னும் விருது பெற்ற எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் எம்ரால்ட் ஜுவல்லரி இன்டஸ்ட்ரீஸ்-க்கு தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகை தயாரிப்பு ஜுவல்லரி என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசன், எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.



எம்ரால்ட் ஜுவல்லரியானது இந்தியா முழுவதும் 4 ஆயிரம் பணியாளர்களைக்கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்டவற்றில் ஆபரணங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இவ்விருதினை தி இந்தியன் பில்லியன் மற்றும் ஜுவல்லரி அசோசியேசனிடமிருந்து எம்ரால்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...