உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.77.65 முதல் ரூ.82.69க்கும், இரண்டாம் தரம் ரூ.65.69 முதல் ரூ.70.89 க்கும் இநாம் திட்டத்தில் ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது.

மறைமுக ஏலத்தில் 16 விவசாயிகள் 36 மூட்டை கொண்டு வந்திருந்தனர். 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.77.65 முதல் ரூ.82.69க்கும், இரண்டாம் தரம் ரூ.65.69 முதல் ரூ.70.89 க்கும் இநாம் திட்டத்தில் ஏலம் போனது.



இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. மேலும் விவரங்களுக்கு கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணை 9443962834 தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...