சங்கரய்யாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சமரசமற்ற போராளி, நூற்றாண்டு கண்ட தமிழர் தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆர்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இரங்கல் கூட்டத்தில் ஸ்ரீ ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சங்கரய்யா குறித்து பேசினர்.
நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மின்னல், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் கனகராஜ், திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு ஆர்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இரங்கல் கூட்டத்தில் ஸ்ரீ ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சங்கரய்யா குறித்து பேசினர்.
நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மின்னல், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் கனகராஜ், திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.