தமிழ்நாடு கூடைப்பந்து, அரைஸ் பவுண்டேசன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன்சிப் போட்டிகள் வரும் மார்ச் 22ம் தேதி முதல் துவங்கி 26ம் தேதி வரை பிஎஸ்ஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், மாநில சேம்பியன்ஸ்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் இந்த பெடரேசன் போட்டிகளில் கலந்துகொள்ளும்.
மேலும், இப்போட்டியில் "இன்டர் ரயில்வே"-யில் வெற்றிபெற்ற அணியும் "இன்டர் சர்வீஸ்" போட்டிகளில் வெற்றிபெற்ற அணியும் கலந்துகொள்ளும் என இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், மாநில சேம்பியன்ஸ்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் இந்த பெடரேசன் போட்டிகளில் கலந்துகொள்ளும்.
மேலும், இப்போட்டியில் "இன்டர் ரயில்வே"-யில் வெற்றிபெற்ற அணியும் "இன்டர் சர்வீஸ்" போட்டிகளில் வெற்றிபெற்ற அணியும் கலந்துகொள்ளும் என இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.