உடுமலை அருகே நூலக வார விழா - சிறப்பு நிகழ்ச்சியாக பொம்மலாட்டம்

குழந்தைகளுக்கு பொம்மலாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப்புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நூலக வார விழாவில் நடந்தது.


 திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



தேசிய நுாலக வாரவி ழாவையொட்டி, பூளவாடி களை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.



நுாலக வாசகர் வட்டத் தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். சென்னை ஓப்பன் ஹவுஸ் அமைப்பைசேர்ந்த கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை நடத்தினார். குழந்தைகளுக்கு பொம்ம லாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப் புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் இறுதியாக நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...