விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணி அளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.