உடுமலை மூணாறு சாலையில் கரடி நடமாட்டம் - வனத்துறையினர் எச்சரிக்கை

இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது. அதிக சத்தம் எழுப்பக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக மறையூர் காந்தலூர் மூணாறு மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவு சென்று வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவு காணப்படுகின்றது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது, மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது.



அதிக சத்தம் எழுப்பக் கூடாது. மேலும் ஒரே இடத்தில் வாகனங்களை நீண்ட நேரத்தில் நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என உடுமலை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...