திருவண்ணாமலை சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது அராஜக போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசை கண்டித்து அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்ததாகவும், தொடர்ந்து விவசாய சங்கங்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றுள்ள நிலையில் விவசாயிகள் மீது அராஜக போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்ததாகவும், தொடர்ந்து விவசாய சங்கங்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றுள்ள நிலையில் விவசாயிகள் மீது அராஜக போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.