தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் மரியாதை

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரது திருவுருவப்படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில், ஏராளமான பாஜகவினர் திரண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இரங்கல் நிகழ்வில் ஏராளமான பாஜகவினர் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...