கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தனது விருப்பநிதியில் 10 பயனாளிகளுக்கு ரூ.2.30 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

மேலும், இக்குறைதீர் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், இக்குறைதீர் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.