கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியான நிலையான மேம்படுத்தப்பட்ட போக்குவரத்துத் திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் ஓக் பவுன்டேஷன் தலைமை சுற்றுச்சூழல் அலுவலர் லியோநார்டோ லஸார்டே, திட்ட அலுவலர் ஷபா சௌகான், இன்ஸ்டியூம் ஃபார் டிரேன்ஸ்போர்டேஷன் அன்ட் டெவலப்மென்ட் பாலிஸி தலைமை நிர்வாக அலுவலர் கிளேடோன் லேன், இயக்குநர் ஸ்ரேயா ஜடேப்பல்லி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியான நிலையான மேம்படுத்தப்பட்ட போக்குவரத்துத் திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் ஓக் பவுன்டேஷன் தலைமை சுற்றுச்சூழல் அலுவலர் லியோநார்டோ லஸார்டே, திட்ட அலுவலர் ஷபா சௌகான், இன்ஸ்டியூம் ஃபார் டிரேன்ஸ்போர்டேஷன் அன்ட் டெவலப்மென்ட் பாலிஸி தலைமை நிர்வாக அலுவலர் கிளேடோன் லேன், இயக்குநர் ஸ்ரேயா ஜடேப்பல்லி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.