கோவை மத்திய சிறை தலைமை வார்டன் சஸ்பெண்ட் - சிறைத்துறை எஸ்பி உத்தரவு

தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கைதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அங்குள்ள பார்த்தசாரதி என்கின்ற கைதியிடம் சிறைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கைதிகளிடம் தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...