மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூா் போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், நேற்று இருகூரில் உள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூா் போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்தக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடை உரிமையாளா் ராஜேந்திரனை (40) கைது செய்த போலீசார், கடையில் இருந்து 40 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில், நேற்று இருகூரில் உள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூா் போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்தக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடை உரிமையாளா் ராஜேந்திரனை (40) கைது செய்த போலீசார், கடையில் இருந்து 40 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.