புத்தாண்டை முன்னிட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே வில்வமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் காந்திநகர்-2 உள்ள அருள்மிகு வில்வமாரியம்மன் திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு புது வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.



அதன்பிறகு ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு குதிரை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது.



முன்னதாக பக்தி திரைப்பட இன்னிசை நாதஸ்வரம் கச்சேரி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சந்தோஷ்குமார் சிவம் தலைமையில் கோவில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...