கோவையில் மேம்பால வரைபடத்தை எம்எல்ஏ அர்ஜூனன் ஆய்வு செய்தார்

போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்க சங்கனூர் பாலம் அருகில் ரவுண்டானா அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகளை அம்மன் கே.அர்ஜுனன் MLA இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி முதல் சங்கனூர் வரை அமையவிருக்கும் மேம்பாலம் வரைபடம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்க சங்கனூர் பாலம் அருகில் ரவுண்டானா அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகளை அம்மன் கே.அர்ஜுனன் MLA இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.



உடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார், கோவை பாராளுமன்ற உறுப்பினர் PR.நடராஜ், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...