பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 40 உட்பட்ட வீரகேரளம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாமன்ற உறுப்பினர் பத்மாவதி ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 51க்குட்பட்ட செளரிபாளையம் சொசைட்டி ஹாலில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் அம்சவேனி மணிகண்டன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்கள் 64,66 உட்பட்ட புளியகுளம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள், ஜெயப்பிரதா தேவி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதில் மாமன்ற உறுப்பினர் பத்மாவதி ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 51க்குட்பட்ட செளரிபாளையம் சொசைட்டி ஹாலில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் அம்சவேனி மணிகண்டன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்கள் 64,66 உட்பட்ட புளியகுளம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள், ஜெயப்பிரதா தேவி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.