சிங்காநல்லூரில் மக்களுடன் முதல்வர் முகாம் - மண்டல தலைவர் ஆய்வு

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் காமராஜர் சாலை,E.S.I. மருத்துவமனை எதிரில் உள்ள அருணை‌ அரங்கில் இன்று (03.01.2024) காலையில் 54, 60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் Mc., கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், 54 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், 60 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவா, 61 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, 54 ஆவது வட்டக் கழகச் செயலாளர் க.ஆனந்த் குமார், 61 ஆவது வட்டக் கழகச் செயலாளர் தென்னவர் (எ) A.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், திராவிட மணி, வசந்தி, ராமு, கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கோவை‌ மாநகராட்சி, ராம்நகர், ரங்கனாதபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 67 மற்றும் 83வது வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்காக "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள்‌ கலந்து‌ கொண்டு முகாமை பார்வையிட்டார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் அதிகாரிகள், காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், சுமா விஜயகுமார், வட்டக்கழகச் செயலாளர்கள் ராம்நகர் ராமநாதன், வே.விஜயகுமார், மாநகர் மாவட்ட அயலக அணி தலைவர் காட்டூர் ராஜ்குமார், இரா.பாலு, இர.பூபதி, சரவணன், ராமச்சந்திரன், மார்ட்டின், சரவணன், முரளி, கோபால்சாமி, அய்யாவு, டேவிட் மோகன், அந்தோணி குரூஸ், ராஜன், அபிநேசன், மஞ்சுப் பிரியா, சமீம் பானு, பத்மா, லீலாவதி, பூங்கோதை, அங்கமுத்து, ருக்கு, சதீஷ், சூரிய விஜயகுமார், அமீன், இளங்கோ, ஆனந்த், கார்த்திகேயன், பாக்யா, சௌரம்மா, ருக்மணி, ஜெயராஜ், பிரசாத், அருள், கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...