சிங்காநல்லூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

பாஜக மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்த விழாவில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


கோவை: சிங்காநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் (03.01.2024) அன்று பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மண்டல பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி, கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் கோவை பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார் அவர்கள், மாநில விவசாய அணி தலைவர் கோவை பாராளுமன்ற இணை பொறுப்பாளர் ஜிகே.நாகராஜ் அவர்கள் தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் அவர்கள் மற்றும் மண்டல், வார்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மாபெரும் வெற்றியடைய களப்பணி ஆற்றும் வகையில் இந்த அலுவலகம் செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...