கோவை மாவட்டம், அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக கட்டிடம் சீரற்றநிலையில் காணப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்பள்ளியை தத்தெடுத்து பள்ளி அறைகள் முழுவதும் வண்ணம்பூசி, புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகள் பயன்படுத்த அப்பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலகத்தினை சீரமைத்து அங்கு கண்களை கவரும் வகையில் புதிய வண்ணப்பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகளின் வசதிக்காக ரோட்டரி கிளப்பின் சார்பில் வகுப்பறை மற்றும் நூலகத்தில் புதிய மின்விளக்குகள் மற்றும் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்கவிழாவில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூரின் தலைவர் குர்ப்ரீத் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்பள்ளியை தத்தெடுத்து பள்ளி அறைகள் முழுவதும் வண்ணம்பூசி, புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகள் பயன்படுத்த அப்பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலகத்தினை சீரமைத்து அங்கு கண்களை கவரும் வகையில் புதிய வண்ணப்பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகளின் வசதிக்காக ரோட்டரி கிளப்பின் சார்பில் வகுப்பறை மற்றும் நூலகத்தில் புதிய மின்விளக்குகள் மற்றும் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்கவிழாவில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூரின் தலைவர் குர்ப்ரீத் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
