அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் இன்று புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டனர். கோவையில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவை: தமிழகத்தில் இன்று (04.01.2024) 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 190 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் இன்று புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டனர். கோவையை பொறுத்தவரை இன்று 2 பேருக்கு தொற்று உறுதியானது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் இன்று புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டனர். கோவையை பொறுத்தவரை இன்று 2 பேருக்கு தொற்று உறுதியானது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.