சங்கனூரில் 1008 சங்கு மற்றும் ஸ்படிக லிங்கம் வைத்து விஸ்வாமித்ருக்கு சிறப்பு பூஜை

பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து கலந்து கொண்டனர். விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது. காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர் விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.


கோவை: கோவை சங்கனூரில் பிரம்மரிஷி விஸ்வாமித்ர தியான பீடம் 9-ம் ஆண்டு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. குருபூஜையிக் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.



விஸ்வாமித்ர குருபூஜையில் 1008 சங்கு, 1008 படிகை லிங்கங்கள் வைத்தும், 140 கிலோ ருத்ராட்சதால் விஸ்வாமியாருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து பூஜையில் கலந்து கொண்டனர்.



விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது.

காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர். மேலும் பழமையான சிவன் கோவில்கள் வடிவமைத்தவர். விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.



இந்த பூஜையில் யாரிடமும் எந்தவிதமான அன்பளிப்புகள் வாங்காமல் பூஜை செய்தனர்.



பக்தர்களிடம் கடவுள் விழிப்புணர்வு குறித்தும், மேலும் எதற்காக கடவுளை வழிபாடு செய்கிறார்கள் என்ற உணர்வு குறித்தும் இந்த பூஜையானது நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...