நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் கோவை கோல்டுவின்ஸ் தாஸ்கண்ட் நகரில் வசித்து தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும் செல்போன் மிஸ்டுகால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வராஜை திருமணம் செய்ய சத்யா வற்புறுத்தியதால் அவரை செல்வராஜ் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செல்வராஜுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆயுள்தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
இவருக்கும், தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும் செல்போன் மிஸ்டுகால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வராஜை திருமணம் செய்ய சத்யா வற்புறுத்தியதால் அவரை செல்வராஜ் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செல்வராஜுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆயுள்தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.