கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு பயிற்சி முடிந்த இரண்டாம் நிலை காவலர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். பின்னர் பயிற்சியின் போது சிறந்த செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த 7 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்த காவலர்கள் 184 பேர், கடந்த ஒரு மாதமாக காவல் நிலையங்களில் பணி பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், முழுமையாக பயிற்சி நிறைவடைந்தது.



இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் பயிற்சி நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.



இதில் பயிற்சி காவலர்களின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.



இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு அணி வகுப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பயிற்சியின் போது சிறந்த செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...