பொள்ளாச்சியில் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு - ஆயிரம் கலைஞர்கள் பங்கு பெற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம்

பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி ஆட்ட விழா அரங்கேற்றப்பட்டது.


கோவை: கொங்கு நாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை, காராள வம்சம் கலைச்சங்கம் சார்பில் மாண்பு மிகு மகளிர் கலாச்சார விழா என்ற தலைப்பில் 1000 கலைஞர்கள் பங்கு பெறும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா கோவை சாலையில் உள்ள முருகன் திருமண மண்டம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.



இதில் பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி ஆட்ட விழாவில் கலந்து கொண்டனர்.



இதை பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.



முன்னதாக இந்த நிகழ்வை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ER. ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...