PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க விரைவில் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகம் களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க விரைவில் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகம் களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான விவசாய முன்னேற்றக் கழக களப்பணியாளர்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான விவசாய முன்னேற்றக் கழக களப்பணியாளர்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.