கோவை மாவட்டத்தில் 1,226 பேருந்துகள் ஓடாது என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை என போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,226 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் 14000 தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.



2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் உடனடியாக பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட டி.ஏ தொகையை நீதிமன்றம் சொல்லியும்,போராட்டம் நடத்தியும் முதல்வர் 100 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படுவேன் எந்த ஒரு தொகையும் வழங்கப்படவில்லை.

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை. வாரிசுகளுக்கு உடனடியாக வேலை தர வேண்டும். ஆனால் இதுவரை தரப்படவில்லை.



பழைய பேருந்துகள் சேவை, மக்கள் சேவை என்று சொல்லி நாடகம் நடத்தி வருகிறார்கள். அனைத்துப் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் 343 பராமரிக்கப்படாத பேருந்தில் உடனடியாக மாற்றப்பட வேண்டும். பணிமனையில் உள்ள அரசு அலுவலகங்களில் கோப்புகள் பார்க்கும் பணியாளர்கள் இல்லாததால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு உள்ளது என்று போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...