உடுமலையில் வழக்கம் போல் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று அண்ணா தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உடுமலை போக்குவரத்து பணிமனையில் இயக்கப்பட்டு வரும் 94 கிராமம் மற்றும் புறநகர் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.



மேலும் பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.



இருப்பினும் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...