உடுமலையில் வழக்கம் போல் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று அண்ணா தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உடுமலை போக்குவரத்து பணிமனையில் இயக்கப்பட்டு வரும் 94 கிராமம் மற்றும் புறநகர் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.



மேலும் பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.



இருப்பினும் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...