வால்பாறையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.


கோவை: தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் தொழிற்சங்கங்கத்தினர் தெரிவித்த நிலையில் இன்று கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.



வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி காலையில் வெளியூர் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி செல்வதற்கும் பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து பணிமனை முன்பு அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...