கோவையில் மயில் குஞ்சை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த டீக்கடை ஊழியர்

பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள டீக்கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இன்று காலை பெண் மயில் ஒன்று தனது சேயுடன் உலா வந்தது. அப்போது மயில் குஞ்சை அப்பகுதியில் உலா வந்த பருந்து ஒன்று தூக்கிச் செல்ல முயன்றது. இதனை பார்த்த தாய் மயில் உடனடியாக பாய்ந்து தனது குட்டியை தூக்கிச் செல்ல முயன்ற பருந்தை விரட்டி அடித்தது.



இதனிடையே பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள தேனீர் கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.



பின் அந்த மயில் குஞ்சை வளர்த்து வனப்பகுதியில் விடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...