கோவை - ஜபல்பூர் இடையிலான வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

ஜனவரி 12 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரில் புறப்படும் ஜபல்பூா்-கோவை சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை-ஜபல்பூா் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 12 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரில் புறப்படும் ஜபல்பூா்-கோவை சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை திங்கள்கிழமை மாலை 5.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - ஜபல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 02197) புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில் பாலக்காடு, ஷோரணூா், மங்களூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...