ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவினையொட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் இசை நாற்காலி போன்றவை நடைபெற்றன.


கோவை: வெவ்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 9 குழுக்களாக பிரிந்து ஒன்பது வகையான பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.



பொங்கல் விழாவினையொட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் இசை நாற்காலி போன்றவை நடைபெற்றன.



இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கல்லூரியின் முதல்வர் டீன் P. கார்த்திகை குமார் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.



இவ்விழாவினை பேராசிரியர் கௌரிசங்கர் ஒருங்கிணைத்து நடத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...