வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.சிவசுப்பிரமணியன் தலைமையில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புதிய உடை அணிந்து, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க இசையோடு பொங்கல் வைத்து இனிமையாக மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.



ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைமை பேராசிரியரும், பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...