சிங்கநல்லூரில் 72 பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் பகுதி-1 58 வது வார்டு, அண்ணா மன்றம் சார்பில், தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாளை முன்னிட்டு 72 பானைகளுடன் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.



பின்னர் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் இரா.கா.குமரேசன், வட்டக்கழகச் ‌செயலாளர்கள் தி.இளங்கோவன், ராஜேந்திரன், சுரேஷ் குமார், lpf சண்முகம், தென்னவர் செல்வம், கவுன்சிலர் சுமித்ரா தீபக்‌, சாந்தமணி கவுன்சிலர் பன்னீர்செல்வம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...