சிங்கநல்லூரில் 72 பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் பகுதி-1 58 வது வார்டு, அண்ணா மன்றம் சார்பில், தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாளை முன்னிட்டு 72 பானைகளுடன் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.



பின்னர் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் இரா.கா.குமரேசன், வட்டக்கழகச் ‌செயலாளர்கள் தி.இளங்கோவன், ராஜேந்திரன், சுரேஷ் குமார், lpf சண்முகம், தென்னவர் செல்வம், கவுன்சிலர் சுமித்ரா தீபக்‌, சாந்தமணி கவுன்சிலர் பன்னீர்செல்வம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...