காங்கேயம்‌ பகுதியில் நகர காங்கிரஸ் சார்பில் பழனிமலை பக்தர்களுக்கு அன்னதானம்

பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் பழனியப்பன் எம்.ஏ. ஏ.ஐ.சி‌‌.சி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இந்த அன்னதான ஏற்பாடுகள் செய்து பக்தர்களுக்கு சாப்பாடு வழங்கினர்.



மேலும் வட்டாரத் தலைவர்கள் எம். ராமசாமி, பரமேஸ்வரன், நகரத் தலைவர் சிபகத்துல்லா, வெள்ளகோவில் வட்டாரத் தலைவர் முருகேஷ், தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.குமார், துணைத் தலைவர் மனோகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், முன்னாள் வட்டார தலைவர் சத்தியநாதன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன், பி.கே.ஜி. சேகர், இளைஞர் காங்கிரஸ் அசாத்துல்லா, மாணவர் காங்கரஸ் கரி முல்லா மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் எல்லப்பாளையம் புதூர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...