தாராபுரத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.



வண்ண வணண கோலங்கள் இட்டு, மண் பானையில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் வழங்கினார்கள். மேலும் பொங்கல் வைத்த மகளிர் அணியினரை உற்சாக படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...