கோவையில் உள்ள கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


கோவை: கருணை உள்ளங்கள் பொதுநல சேவை கோவை மாவட்டத்தில் 8 வருடங்களாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக ஆதரவற்ற முதியவர்கள் இல்லம், குழந்தைகள் காப்பத்திற்கு நேரில் சென்று காலை உணவு, மதிய உணவு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று (ஜன.15) மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கருணை உள்ளங்கள் பொதுநல சேவை நிர்வாகிகள் இம்மானுவேல் ஏசுஅடியான் மற்றும் மனோவா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...