கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன

மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் நேற்று (ஜன.15) காலை 10 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ஏ.முஸ்தபா, பொருளாளர் கே.கே.ஐயப்பன், கமிட்டி தலைவர் கே.சி.எஸ். காஜா, கௌரவ தலைவர்கள் எம்.பி. மைதீன், ஏ.ரங்கநாதன், ஏ.எஸ்.ஜே. ஜாபர், தாமரை ஜாபர், உதவி செயலாளர்கள் எம்.எஸ்.எம். ஷாஜகான், எஸ்.ஷாஜகான், ஜெ.ஜெயகுமார் மற்றும் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...